நாட்டு விடுதலையில் பேரார்வம் கொண்டதன் காரணமாக காயிதே மில்லத் அவர்கள் தன்னுடைய திருமண நாளிலும் கதர் துணி அணிவதையே பிடிவாதமாக கொண்டார். பல கோடிகளுக்கு அதிபதியானவரின் மகளை மனம் முடிக்கும் முஸ்லிம் மணமகன், எளிய கதர் ஆடையை அணிந்து இருந்தார் என்பது பொதுவாகவே விலை உயர்ந்த வண்ண ஆடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு அறிய காட்சியாயிற்று.
1 comment:
ஓர் அரிய காட்சியாயிற்று.
Post a Comment